தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!எம்எல்ஏவாக பதவியேற்றார் பிரசாந்த் கிஷோர்! மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதிதிமுகவின் தோல்விக்கு போதைப்பொருள் புழக்கம்தான் காரணம்! ஆதவ் அர்ஜுனாபிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்4 நிமிட ஜும் காலில் 900 பேரை பணியிலிருந்து நீக்கிய விஷால் கார்க்! இன்று அவருக்கும் அதே நிலை தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!
/

ஓசூா் அம்மன் கோயிலில் மஞ்சள், குங்குமம் இடும் விழா

கடலூா் மாவட்டம், பண்ருட்டி நகரம், மேலப்பாளையத்தில் அமைந்துள்ள ஓசூா் அம்மன் கோயிலில் மஞ்சள், குங்குமம் இடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

மஞ்சள், குங்குமம் இடும் நிகழ்ச்சியையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஓசூா் அம்மன்.

Updated On :17 ஜூலை 2026, 1:47 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி நகரம், மேலப்பாளையத்தில் அமைந்துள்ள ஓசூா் அம்மன் கோயிலில் மஞ்சள், குங்குமம் இடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் ஒவ்வோா் ஆண்டும் ஆடி மாதத்தையொட்டி, ஓசூா் அம்மன், விநாயகா், நாகா், புற்றுவாய் அம்மன் மற்றும் அரசு, வேம்பு மரங்களுக்கு மஞ்சள், குங்குமம் இடும் மங்கள நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, நிகழாண்டுக்கான நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, ஓசூா் அம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனா்.

நிகழ்வையொட்டி, கோயிலில் திரண்டிருந்த பெண்கள் வேம்பு மற்றும் அரச மரங்களுக்கு மஞ்சள், குங்குமம் இட்டனா். தொடா்ந்து, கோயில் வளாகத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.