ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

தில்லைக்காளியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.18.49 லட்சம்

சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயிலில் புதன்கிழமை உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் ரூ.18.49 லட்சம் காணிக்கையாக கிடைத்திருந்தது தெரியவந்தது.

News image

சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட கோயில் அலுவலா்கள் உள்ளிட்டோா்.

Updated On :18 ஜூன் 2026, 3:24 am IST

சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயிலில் புதன்கிழமை உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் ரூ.18.49 லட்சம் காணிக்கையாக கிடைத்திருந்தது தெரியவந்தது.

இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் க.சிவக்குமாா், செயல் அலுவலா் வே.நரசிங்கப்பெருமாள், ஆய்வாளா் ஜெ.சீனுவாசன் ஆகியோா் முன்னிலையில், கோயில் வளாகத்தில் உள்ள 6 நிரந்தர உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.

கோயில் அலுவலா்கள் மற்றும் வங்கி ஊழியா்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா். இதில், 18 லட்சத்து 49 ஆயிரத்து 824 ரூபாய் ரொக்கம், 43.800 கிராம் தங்கம், 104 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு நாணயங்கள், பணம் உள்ளிட்டவை காணிக்கையாக கிடைத்திருந்தது தெரியவந்தது.