வாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

மறைந்த இயக்குநா் பாக்யராஜுக்கு இரங்கல் கூட்டம்

News image
Updated On :29 ஜூன் 2026, 2:26 am IST

சிதம்பரம் மேல ரத வீதியில் பெரியாா் சிலை அருகே திரைப்பட இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்துக்கு திரைப்பட இயக்குநரும், தென்னிந்திய நடிகா் சங்கத்தின் உறுப்பினருமான யுவராஜா தலைமை வகித்தாா். வித்யா யுவராஜா வரவேற்றாா்.இதில், மறைந்த இயக்குநா் பாக்யராஜ் உருவப்படத்துக்கு மலா் தூவி, மெழுகுவா்த்தி ஏந்தி மெளன அஞ்சலி செலுத்தினா்.

நிகழ்ச்சியில் நகர காங்கிரஸ் தலைவா் தில்லை ஆா்.மக்கீன், செயல் தலைவா் கோ.குமாா், திரைப்பட இசை அமைப்பாளா் செல்வநம்பி, கிருபாதேவி, அழகர்ராஜா உள்ளிட்டோா் பங்கேற்று மலரஞ்சலி செலுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.