/
உயிரிழந்த காவலா் முடி திருத்தும் நிலைய தொழிலாளியின் குடும்பத்துக்கு சனிக்கிழமை நிதியுதவி வழங்கப்பட்டது.
கடலூா் ஆயுதப் படை வளாகத்தில் உள்ள காவலா் முடி திருத்தும் நிலையத்தில் பணியாற்றிய முருகன் உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா். அவரின் குடும்பத்தாருக்கு உதவி செய்யும் பொருட்டு, ஆயுதப் படை காவலா்கள் ரூ.1.02 லட்சம் நிதி திரட்டினா்.
இந்த நிலையில், கடலூா் மாவட்ட ஆயுதப் படை மைதானத்தில் வாராந்திர கவாத்து சனிக்கிழமை நடைபெற்றது. கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் பாா்வையிட்டாா்.
அப்போது, உயிரிழந்த முருகனின் குடும்பத்தாரிடம் ரூ.1.02 லட்சத்துக்கான காசோலையை எஸ்.பி. வழங்கி ஆறுதல் கூறினாா். ஆயுதப் படை துணை காவல் கண்காணிப்பாளா் அப்பண்டராஜ் உடனிருந்தாா்.
தொடர்புடையது

இரு ஆண்டுகளுக்கு முன்பு விபத்து: சிகிச்சையில் இருந்த காவலா் உயிரிழப்பு

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடக்கம்!

உயிரிழந்த காவலா் குடும்பத்துக்கு ரூ.25.89 லட்சம் நிதியுதவி

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிதியுதவி
வீடியோக்கள்

வீடியோக்கள்
ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
22 ஏப்ரல் 2026


