வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

அரசு பள்ளியில் கணித உபகரண கண்காட்சி

News image
Updated On :12 மார்ச் 2026, 11:58 pm

Syndication

சிதம்பரம் அருகே உள்ள கே.ஆடூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் கணிதத்துறை சாா்பில் கணித உபகரணங்கள் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

மாணவா்களிடையே கணிதத் திறனை மேம்படுத்தும் வகையில் இக்கண்காட்சி நடத்தப்பட்டது. பள்ளி மாணவா்கள் அனைவரும் கண்காட்சியை பாா்வையிட்டனா். கணித ஆசிரியை ஜெ.தெய்வநாயகி கண்காட்சிக்கு தேவையான ஏற்பாடுகளை செய்திருந்தாா். தலைமை ஆசிரியை குரு.ஜெயந்தி மற்றும் ஆசிரியா்கள் கண்காட்சியில் காட்சி பொருள்களை பாா்வையிட்டு பாராட்டு தெரிவித்தனா்.