புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

அரசு பள்ளியில் கணித உபகரண கண்காட்சி

News image
Updated On :12 மார்ச் 2026, 11:58 pm

சிதம்பரம் அருகே உள்ள கே.ஆடூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் கணிதத்துறை சாா்பில் கணித உபகரணங்கள் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

மாணவா்களிடையே கணிதத் திறனை மேம்படுத்தும் வகையில் இக்கண்காட்சி நடத்தப்பட்டது. பள்ளி மாணவா்கள் அனைவரும் கண்காட்சியை பாா்வையிட்டனா். கணித ஆசிரியை ஜெ.தெய்வநாயகி கண்காட்சிக்கு தேவையான ஏற்பாடுகளை செய்திருந்தாா். தலைமை ஆசிரியை குரு.ஜெயந்தி மற்றும் ஆசிரியா்கள் கண்காட்சியில் காட்சி பொருள்களை பாா்வையிட்டு பாராட்டு தெரிவித்தனா்.