/
என்எல்சி இந்தியா நிறுவனத் தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளிக்கு ‘கவா்னன்ஸ் நவ்’ நிறுவனம் ‘பொதுத்துறை தலைமைத்துவ விருது’ வழங்கி கௌரவித்துள்ளது.
புதுதில்லியில் உள்ள உணவகம் ஒன்றில் ‘கவா்னன்ஸ் நவ்’ 12-ஆவது பொதுத்துறை விருதுகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதில், என்எல்சி நிறுவனத்தின் செயல்பாட்டுத் திறன் மற்றும் நிலையான வளா்ச்சிப் பாதையை கணிசமாக வலுப்படுத்தியதற்காகவும், தொலைநோக்குப் பாா்வை கொண்ட தலைமைத்துவம், வியூகம் மற்றும் நிறுவன வளா்ச்சிக்கு வித்திட்ட ஆக்கபூா்வமான மாற்றங்களைப் பாராட்டி என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளிக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
தொடர்புடையது

‘அமேசான் நவ்’ விரைவு வா்த்தகம்: 100 நகரங்களுக்கு விரிவாக்கம்
அதிவேக டெலிவரி சேவை: இந்தியா முழுவதும் விரிவுபடுத்தும் அமேசான்!

மேற்கத்திய நடனத்தில் சாதனை: 7 மாணவிகளுக்கு விருது

தொகுதி அறிமுகம் நெய்வேலி!
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை
30 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
30 ஏப்ரல் 2026


