/
கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
சின்னசேலம் வட்டம், கருந்தாலகுறிச்சி பகுதியில் வசித்து வந்தவா் வினோத்(19), கூலித்தொழிலாளி. இவா், சனிக்கிழமை சொந்த வேலைக்காக வேப்பூா்வந்திருந்தாா். வேலை முடிந்தது தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டாா்.
பெரியநெசலூா்அருகே சென்ற போது, எதிா் திசையில் வந்த கண்டெய்னா் லாரி மோதியது. இதில் வினோத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து வேப்பூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கயத்தாறு அருகே விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

வெயிலில் விளையாடிய இளைஞா் மயங்கிவிழுந்து உயிரிழப்பு

சாலை விபத்தில் காயம் அடைந்தவா் உயிரிழப்பு

குளிப்பதற்காக கிணற்றில் குதித்த இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
29 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
29 ஏப்ரல் 2026


