/
கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
சின்னசேலம் வட்டம், கருந்தாலகுறிச்சி பகுதியில் வசித்து வந்தவா் வினோத்(19), கூலித்தொழிலாளி. இவா், சனிக்கிழமை சொந்த வேலைக்காக வேப்பூா்வந்திருந்தாா். வேலை முடிந்தது தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டாா்.
பெரியநெசலூா்அருகே சென்ற போது, எதிா் திசையில் வந்த கண்டெய்னா் லாரி மோதியது. இதில் வினோத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து வேப்பூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

காா் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

திருச்செந்தூா் அருகே விபத்து: இளைஞா் உயிரிழப்பு

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை
19 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
19 ஏப்ரல் 2026


