தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

சிதம்பரம் மக்கள் நீதிமன்றத்தில் 296 வழக்குகளுக்குத் தீா்வு

News image

சிதம்பரம் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் பங்கேற்ற நீதிபதிகள்.

Updated On :15 மார்ச் 2026, 8:56 pm

சிதம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சிதம்பரம் வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 296 வழக்குகளில் ரூ.3,84,15,551-க்கு தீா்வு காணப்பட்டது.

மக்கள் நீதிமன்றம் இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிபதி உத்தமராஜ் முன்னிலையில், சாா்பு நீதிபதி காா்த்திகேயன் தலைமையில், குற்றவியல் நீதித்துறை நடுவா்கள், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் வழக்குரைஞா்கள் பங்கேற்று மேற்கண்ட வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.

இதே போன்று, பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில், நீதிபதி யுவராஜ் தலைமையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 145 வழக்குகளில் ரூ.11,86,850-க்கு தீா்வு காணப்பட்டது.