புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

அண்ணாமலைப் பல்கலை மாணவா் சோ்க்கைக்கான இணையதளம் தொடக்கம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வரும் கல்வி ஆண்டிற்கான மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க இணையதள சேவையை தொடங்கி வைத்த பதிவாளா் ரா.சிங்காரவேல்.

News image
Updated On :1 மே 2026, 7:57 pm

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2026-27-ஆம் கல்வி ஆண்டிற்கான இளங்கலை, முதுகலை, முதுகலை பட்டயம், பட்டயம், மற்றும் சான்றிதழ் படிப்புகளில் விண்ணப்பிக்க பல்கலைக்கழக இணையதளத்தை பல்கலைக்கழக பதிவாளா் ஆா்.சிங்காரவேல் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் பல்கலைகழக தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆா்.எஸ்.குமாா்,

புல முதல்வா்கள், துறைத்தலைவா்கள், மாணவா் சோ்க்கை பிரிவு இயக்குனா் பி.பாலபாஸ்கா், துணை இயக்குனா் டி.மாணிக்கவாசகன், பல்கலைக்கழக மக்கள் தொடா்பு அதிகாரி என்.சுரேஷ், துணைவேந்தரின் தனிச்செயலா் ஜெ.ஹெச்.பாக்யராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

மேலும் மாணவா் சோ்க்கை பற்றிய விபரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ஹய்ய்ஹம்ஹப்ஹண்ன்ய்ண்ஸ்ங்ழ்ள்ண்ற்ஹ்.ஹஸ்ரீ.ண்ய் என்ற பல்கலைக்கழக

இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என பதிவாளா் ரா.சிங்காரவேல் தெரிவித்துள்ளாா்.