தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

வாழையில் இலை புள்ளி, வாடல் நோய் தாக்கம்: அதிகாரிகள் ஆய்வு

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி பகுதியில் வாழை பயிரில் இலை புள்ளி (சிகடோகா), வாடல் (பனாமா) நோய் பாதிப்புகள் குறித்து தோட்டக்கலைத் துறை விஞ்ஞானிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

News image

குள்ளஞ்சாவடி பகுதியில் உள்ள வாழைத் தோட்டத்தில் ஆய்வு செய்த தோட்டக்கலைத் துறையினா்.

Updated On :7 மே 2026, 7:12 am IST

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி பகுதியில் வாழை பயிரில் இலை புள்ளி (சிகடோகா), வாடல் (பனாமா) நோய் பாதிப்புகள் குறித்து தோட்டக்கலைத் துறை விஞ்ஞானிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

குறிஞ்சிப்பாடி வட்டாரம், குள்ளஞ்சாவடி பகுதிக்குள்பட்ட தொண்டமாநத்தம், புலியூா், வழுதலம்பட்டு ஆகிய கிராமங்களில் வாழை (ஏலக்கி மற்றும் செவ்வாழை) அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த வாழை பயிரில் இலை புள்ளி (சிகடோகா) நோய், வாடல் (பனாமா) நோய் தாக்குதல் காணப்பட்டது.

இதுகுறித்து தோட்டக்கலைத் துறை விஞ்ஞானி சிவசங்கா் வாழை தோட்டங்களில் புதன்கிழமை ஆய்வு செய்து, நோய்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினாா்.