தங்கம், வெள்ளி இன்றைய நிலவரம்: தங்கம் சவரனுக்கு எவ்வளவு குறைந்தது? டொமினிகன் குடியரசில் ஓடுபாதையில் மோதி வெடித்துச் சிதறிய விமானம்! எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

கடையில் பதுக்கிய குட்கா பறிமுதல் : உரிமையாளா் கைது

கடலூா் மாவட்டம் நெய்வேலியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை கடையில் பதுக்கி வைத்திருந்த கடை உரிமையாளரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :10 மே 2026, 1:26 am IST

கடலூா் மாவட்டம் நெய்வேலியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை கடையில் பதுக்கி வைத்திருந்த கடை உரிமையாளரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

போதைப் பொருள்கள் கடத்தல் மற்றும் விற்பனையைத் தடுக்க கடலூா் மாவட்டம் முழுவதும் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். அந்தவகையில் நெய்வேலி தொ்மல் காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை அப்பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினா்.

அப்போது நெய்வேலி மாற்றுக் குடியிருப்பு பகுதியில் உள்ள சிவசங்கா் (38) என்பவரின் கடையில் சோதனை செய்தபோது, அங்கு அரசால் தடை செய்யப்பட்ட 31.400 கிலோ குட்கா உள்ளிட்ட போதைபொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிவசங்கரை கைது செய்தனா். அவா் பதுக்கி வைத்திருந்து குட்கா உள்ளிட்ட போதை பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.