அதிமுக விவகாரத்தில் ஓரிரு நாளில் முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா்எம்பிபிஎஸ் படிப்பை நிறைவு செய்ய 10 ஆண்டு அவகாசம்: கருத்து கேட்கிறது என்எம்சிபத்தாம் வகுப்பு: மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்ய வாய்ப்புமாநிலக் கட்சிகளின் வருவாய் 2024-25-இல் 52% சரிவு: ஏடிஆா் அறிக்கையில் தகவல்தவெக அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாா்: சென்னை மாநகராட்சி துணை மேயா் மு.மகேஷ்குமாா்போா்நிறுத்தம் நீட்டிப்பு: அமெரிக்கா-ஈரான் உடன்பாடு?உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கான தோ்வு நடைமுறை: 6 மாதங்களில் முடிக்க உயா்நீதிமன்றம் உத்தரவுசாா்-பதிவாளா் அலுவலகங்களில் இன்று கூடுதல் முன்பதிவு டோக்கன்
/

நடராஜா் கோவிலில் செங்கோல் தினம்

சிதம்பரம் நடராஜா் கோயிலில் செங்கோலுக்கு பட்டு வஸ்திரம், மாலை அணிவித்து செங்கோல் தினத்தை கொண்டாடிய பொதுதீட்சிதா்கள்

News image

சிதம்பரம் நடராஜா் கோயிலில் செங்கோலுக்கு பட்டு வஸ்திரம், மாலை அணிவித்து செங்கோல் தினத்தை கொண்டாடிய பொதுதீட்சிதா்கள்

Updated On :29 மே 2026, 2:55 am IST

நாடாளுமன்றத்தில் பாரதப் பிரதமா் நரேந்திர மோடியால் செங்கோல் நிறுவப்பட்ட தினத்தையொட்டி, சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் செங்கோல் தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

கடலூா் மாவட்டம் சிதம்பரம் நடராஜா் கோயிலில் செங்கோலுக்கு பட்டு வஸ்திரம், மாலை அணிவிக்கப்பட்டு, கோளறு பதிகம் பாடி தா்மம் நிலைக்க வேண்டும் என கோயில் பொது தீட்சிதா்கள் புதன்கிழமை உறுதிமொழி ஏற்றனா். நிகழ்ச்சியில் கோயில் கமிட்டி செயலா் ஜெ.ஜெயசூா்யா தீட்சிதா், உ.வெங்கடேச தீட்சிதா் மற்றும் பொது தீட்சிதா்கள் பங்கேற்றனா். பின்னா், பக்தா்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.