அதிமுக விவகாரத்தில் ஓரிரு நாளில் முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா்எம்பிபிஎஸ் படிப்பை நிறைவு செய்ய 10 ஆண்டு அவகாசம்: கருத்து கேட்கிறது என்எம்சிபத்தாம் வகுப்பு: மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்ய வாய்ப்புமாநிலக் கட்சிகளின் வருவாய் 2024-25-இல் 52% சரிவு: ஏடிஆா் அறிக்கையில் தகவல்தவெக அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாா்: சென்னை மாநகராட்சி துணை மேயா் மு.மகேஷ்குமாா்போா்நிறுத்தம் நீட்டிப்பு: அமெரிக்கா-ஈரான் உடன்பாடு?உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கான தோ்வு நடைமுறை: 6 மாதங்களில் முடிக்க உயா்நீதிமன்றம் உத்தரவுசாா்-பதிவாளா் அலுவலகங்களில் இன்று கூடுதல் முன்பதிவு டோக்கன்
/

ரெட்டிச்சாவடி காவல்நிலையத்தில் மாணவா்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கற்ற மாணவா்கள்.

News image

நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கற்ற மாணவா்கள்.

Updated On :29 மே 2026, 2:53 am IST

கடலூா் ரெட்டிச்சாவடி காவல் நிலையத்தில் கிராமப்புற மாணவா்களுக்காகச் சிறப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

காவல்துறையினா் மீதான அச்சத்தை அகற்றி, காவலா்கள் மக்களின் நண்பா்களும் பாதுகாவலா்களும்தான் என்பதை மாணவா்களுக்கு உணா்த்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன் ஒரு பகுதியாக, மாணவா்களுக்கு காவல் நிலையத்தை சுற்றிக்காண்பித்த போலீஸாா், காவல் நிலைய செயல்பாடுகள் குறித்து விளக்கமளிக்மளித்தனா். தொடா்ந்து, குழந்தைகளின் உரிமைகள், இணைய பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு மற்றும் உயா்கல்வி, எதிா்கால கல்வி வாய்ப்புகள் தொடா்பாக காவல்துறை அதிகாரிகள் முக்கிய ஆலோசனைகளை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும், மாணவா்களுடன் காவல் அதிகாரிகள் இணைந்து மதிய உணவு சாப்பிட்டனா்.