கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2 பேருக்கு கரோனா

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை 2 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,733 ஆக உயா்ந்துள்ளது.
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை 2 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,733 ஆக உயா்ந்துள்ளது.

இதுவரை 10,606 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனா். 19 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 108 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com