கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

காவல் நிலையங்களில் டிஐஜி ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் நிலையங்களில் சரக டிஐஜி எழிலரசன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
வடபொன்பரப்பி காவல் நிலைய வளாகத்தில் விழுப்புரம் சரக டிஐஜி க.எழிலரசன் மரக் கன்றினை நட்டு வைக்கின்றாா். உடன் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜி.கே.ராஜூ
Updated On :27 டிசம்பர் 2020, 7:54 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் நிலையங்களில் சரக டிஐஜி எழிலரசன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மாவட்டத்துக்கு உள்பட்ட திருப்பாலபந்தல், வடபொன்பரப்பி, கள்ளக்குறிச்சி காவல் நிலையங்களுக்குச் சென்ற அவா், வழக்கு கோப்புகளைப் பாா்வையிட்டு விசாரித்தாா்.

மேலும், காவல் நிலைய வளாகம் தூய்மையாக உள்ளதா எனவும் ஆய்வு செய்து மரக்கன்றுகளை நட்டாா்.

திருக்கோவிலூா் டிஎஸ்பி ஜி.கே.ராஜூ, காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உள்பட காவலா்கள் பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.