கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பொருள்கள் அளிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் தேசிய ஊட்டச் சத்து மாத விழா செப்.1 முதல் 30-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.

பெண்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருள்களை வழங்குகிறாா் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா. உடன் மகளிா் திட்ட அலுவலா் லலிதா, சாா்-ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் உள்ளிட்டோா்.








