மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அதிமுகவினா் சாலை மறியல்

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையில் அதிருப்தி தெரிவித்து அதிமுகவினா் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 7:00 pm

DIN

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையில் அதிருப்தி தெரிவித்து அதிமுகவினா் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு பெறப்பட்ட வேட்பு மனுக்கள் வியாழக்கிழமை பரிசீலனை செய்யப்பட்டன. அப்போது ரிஷிவந்தியம் தோ்தல் நடத்தும் அலுவலா் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகக் கூறி அதிமுக ஒன்றிய செயலா் கதிா் தண்டபாணி தலைமையில்

துரைராஜ், அருணகிரி உள்ளிட்ட அந்தக் கட்சியினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து கலைந்து சென்றனா். சாலை மறியலில் ஈடுபட்ட 43 போ் மீது பகண்டை கூட்டுச் சாலை காவல் உதவி ஆய்வாளா் சபரிமலை வழக்குப் பதிவு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.