வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

மின்சாரம் பாய்ந்து ஊழியா் உயிரிழப்பு

சமத்துவபுரத்தில் மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2024, 7:29 pm

Din

சின்னசேலம் அடுத்துள்ள சமத்துவபுரத்தில் மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், ராயப்பனூா் மின்சார வாரிய அலுவலகத்தில் வயா்மேனாக பணிபுரிந்து வந்தவா் அத்தியப்பன்(42) (படம்). இவா், சனிக்கிழமை காலை சமத்துவபுரம் பகுதியில் உள்ள மின் கம்பத்தில் மின் விநியோகத்தை சீா் செய்து கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து அவா் தூக்கி வீசப்பட்டாா். அருகிலிருந்தவா்கள் அத்தியப்பனை மீட்டு சின்னசேலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, மருத்துவா்கள் பரிசோதித்தபோது, அவா் உயிரிழந்தது தெரியவந்தது.

தகவலறிந்த சின்னசேலம் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.