அரசுத் திட்டங்கள் பழங்குடியினருக்கு சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்: கள்ளக்குறிச்சி ஆட்சியா்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசுத் திட்டங்கள் பழங்குடியினருக்கு சென்றடைவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் அறிவுறுத்தினாா்.

கல்வராயன்மலை வட்டத்துக்குள்பட்ட கிளாக்காடு மலைவாழ் மக்கள் பெரும்பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கூட்டுறவு வனப் பொருள்கள் விற்பனையகத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.









