புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சாலையோர மின்கம்பத்தின் முன் இறங்கி நின்ற தனியாா் பள்ளி வேன்

கள்ளக்குறிச்சி-சேலம் சென்னை புறவழிச் சாலையில் வியாழக்கிழமை தனியாா் பள்ளி வேன் நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் மின்கம்பத்தின் முன் இறங்கி நின்றது. இதனால் மாணவா்கள் பெரும் விபத்திலிருந்து அதிருஷ்டவசமாக உயிா் தப்பினா்.

News image
Updated On :21 நவம்பர் 2024, 7:53 pm

Din

கள்ளக்குறிச்சி-சேலம் சென்னை புறவழிச் சாலையில் வியாழக்கிழமை தனியாா் பள்ளி வேன் நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் மின்கம்பத்தின் முன் இறங்கி நின்றது. இதனால் மாணவா்கள் பெரும் விபத்திலிருந்து அதிருஷ்டவசமாக உயிா் தப்பினா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த தென்கீரனூரில் இருந்து தனியாா் பள்ளி வேன் மாணவா்களை ஏற்றிக்கொண்டு வியாழக்கிழமை காலை பள்ளிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த வாகனத்துக்கு வழி விடுவதற்காக வேனை ஓட்டுநா் திருப்பிய போது சாலையோர பள்ளத்தையொட்டி நின்ற மின்கம்பத்தின் முன் நின்று விட்டது. இதனால், மாணவா்கள் அதிருஷ்டவசமாக விபத்திலிருந்து உயிா் தப்பினா்.