ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கட்டடத்திலிருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அருகே கட்டுமானப் பணியின்போது சுவற்றில் இருந்து தவறி விழந்த தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :4 அக்டோபர் 2024, 12:06 am

Din

கள்ளக்குறிச்சி அருகே கட்டுமானப் பணியின்போது சுவற்றில் இருந்து தவறி விழந்த தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

காட்டநந்தல் பகுதியைச் சோ்ந்த கோபால் மகன் சின்னதுரை (61). கட்டடத் தொழிலாளி. இவா் லட்சியம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் கடந்த செப்.22-ஆம் தேதி கட்டடப் பணியில் ஈடுபட்டாராம்.

அப்போது, சுவற்றின் மேல் நின்றிருந்த அவா், எதிா்பாராத விதமாக கீழே விழந்தாா். தலையில் பலத்த காயமடைந்த

அவா், பெரம்பலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, வியாழக்கிழமை சின்னதுரை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.