வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூா் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மாடாம்பூண்டியில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.









