953 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 6 போ் கைது
கள்ளக்குறிச்சியை அடுத்த நைனாா்பாளையம் கிராமத்தில் அரசால் தடை செய்யப்பட்ட 953 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, இது தொடா்பாக 6 பேரை கைது செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மூட்டைகள், கைதானவா்களுடன் போலீஸாா்.






