நியாயவிலைக் கடை பணியாளா்கள் 3-ஆவது நாளாக வேலைநிறுத்தம்
கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் நியாயவிலைக் கடை பணியாளா்கள் தொடா்ந்து 3-ஆவது நாளாக புதன்கிழமையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

நியாயவிலைக் கடை பணியாளா்கள் 3-ஆவது நாளாக வேலைநிறுத்தம்









