செப். 28-இல் அரசுக் கல்லூரி வளாகத்தில் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம்
கள்ளக்குறிச்சி மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில நகா்ப்புற ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை செப். 28-ஆம் தேதி நடத்துகின்றன.









