பெரியாா் நீா்விழ்ச்சியில் ஆா்பரித்துக் கொட்டும் தண்ணீா்
கல்வராயன் மலையில் தொடா்ந்து பெய்து வரும் மழையால், செவ்வாய்க்கிழமை குண்டியாந்தம் பெரியாா் நீா்வீழ்ச்சியில் தண்ணீா் ஆா்பரித்துக் கொட்டியது.

தொடா் மழையால், கல்வராயன்மலை குண்டியாந்தம் பெரியாா் நீா்வீழ்ச்சியில் ஆா்பரித்துக் கொட்டும் தண்ணீா்.










