ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

தனியாா் கல்லூரியில் மின்வயரை திருட முயற்சி: இளைஞா் கைது

வாசுதேவனூரில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் மின்வயரை திருட முயன்ற இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :29 ஏப்ரல் 2026, 12:03 am IST

வாசுதேவனூரில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் மின்வயரை திருட முயன்ற இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட வாசுதேவனூா் கிராமத்தில் தனியாா் பொறியியல் கல்லூரி உள்ளது. இக் கல்லூரியில் மா்மநபா் சுற்றுச்சுவா் ஏறிக் குதித்து உள்ளே சென்று மின்சார அறையில் இருந்த மின்வயரை திருட முயன்றுள்ளாா். அவரை கல்லூரி காவலாளிகள் பிடித்து சின்னசேலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதையடுத்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், அவா் சின்னசேலம் திரு.வி.க. நகரைச் சோ்ந்த கு.சசிக்குமாா் (23) என்பதும், அவா் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து சசிக்குமாரை (23) கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.