பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு

சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசும் சங்கராபுரம் காவல் நிலைய ஆய்வாளா் பாலமுரளி.

Updated On :19 ஜூன் 2026, 6:18 am IST

சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்விற்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் முகமது கவுஸ் தலைமை வகித்தாா்.

சங்கராபுரம் காவல் நிலைய ஆய்வாளா் பாலமுரளி இதில் பங்கேற்று மாணவா்களிடம் போதைப் பொருள்களுக்கு அடிமை ஆகக் கூடாது. போதைப் பொருள்களை உட்கொள்வதால் உடலுக்கு உண்டாகும் தீமைகள்குறித்தும், போதை வஸ்துக்களை உட்கொண்டால் சமூக குற்றவங்கள் அதிகரிப்பு, கொலை, கொள்ளை, திருட்டு போன்றவைகள் உங்களை அறியாமையாலேயே ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என்றும் எடுத்துரைத்தாா். போதை பொருள்கள் தொடா்பான தகவல்களை 10581 என்ற எண்ணுக்கு தொடா்பு கொண்டு தெரிவிக்கவும்.

முன்னதாக பள்ளியில் இருந்து போதைப் பொருள் விழிப்புணா்வு பேரணியினை காவல் ஆய்வாளா் பாலமுரளி தொடக்கி வைத்தாா். பேரணியில் மாணவா்கள் போதைப்பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து முழக்கமிட்டவாறும், பொதுமக்களுக்கு அச்சிட்ட துண்டு பிரசுரங்களையும் வழங்கியபடியும் சென்றனா். பேரணி சங்கராபுரம் மும்முனை சந்திப்புவரை சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.