சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பள்ளியில் இயற்கை வேளாண் பயிற்சி

புதுச்சேரி அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளியில் இயற்கை வேளாண்மை பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. 

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 3:59 am

தினமணி

புதுச்சேரி அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளியில் இயற்கை வேளாண்மை பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
 இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் விதமாக அமலோற்பவம் பள்ளியின் தொடக்கப்பள்ளியில் இப்பயிற்சி முகாம் நடைபெற்றது. மாணவர்களுக்கு பயிர் தெரிவு, மண்பரிசோதனை, மண்வளம், பயிர்பாதுகாப்பு, களை மேலாண்மை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இயற்கை வேளாண்மைக்காக தாவரக் கழிவுகள், காய்கறிக் கழிவுகளை பயன்படுத்துதல், விலங்குகளின் கழிவுகளில் இருந்து வேளாண் உரங்கள் தயாரிப்பது எப்படி என்பது குறித்து விளக்கப்பட்டது. பயிற்சியில் பள்ளியின் 5, 6-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்றனர்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.