புதுச்சேரியில் இளைஞர் கொலை வழக்குத் தொடர்பாக, மேலும் இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
புதுச்சேரி திலாசுப்பேட்டை கருணாஜோதி நகரைச் சேர்ந்தவர் ஜாக்கி (எ) சரவணன் (19). இவர், கடந்த மார்ச் 23-ஆம் தேதி மர்மக் கும்பலால் பட்டப்பகலில் காந்தி நகரில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து, கோரிமேடு காவல் நிலைய காவலர்கள் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில், ஏற்கெனவே, மாந்தோப்பைச் சேர்ந்த ஆனஸ்ட்ராஜ் உள்ளிட்ட 10 பேரை காவலர்கள் கைது செய்தனர்.
இந்த நிலையில், தலைமறைவாக இருந்து வந்த மாந்தோப்புப் பகுதியைச் சேர்ந்த ஜோஸ்வா, சாந்தகுமார் ஆகியோரை காவலர்கள் புதன்கிழமை கைது செய்தனர். மேலும் இருவரைத் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாய்ப்புண் எதனால் ஏற்படுகிறது? என்ன செய்ய வேண்டும்?

தொகுதி மறுசீரமைப்பு ஜனநாயகத்திற்கு எதிரான மறைமுக தாக்குதல்: செல்வப்பெருந்தகை
கர கதையிலேயே நாயகத் தன்மை உண்டு: தனுஷ்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து அதிமுகவும் குரல் எழுப்ப வேண்டும்: துரை வைகோ வலியுறுத்தல்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை

