காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, புதுவை மாநில பொதுப்பணித் துறை பொறியாளர்கள் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக, பொதுப் பணித் துறை பொறியாளர்கள் சங்கத்தின் சார்பில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுப்பணித் துறை பொறியாளர்கள் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கினர்.
முதல் நாளில் விடுப்பு எடுத்து தர்னாவில் ஈடுபட்ட அவர்கள், 2-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
பொறியாளர்களின் போராட்டம் காரணமாக அலுவலகத்தில் பணிகள் பாதிக்கப்பட்டதுடன், அலுவலகமும் வெறிச்சோடிக் காணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சர்தார் - 2 சிறப்பு போஸ்டர்!

யாருக்கும் பாதுகாப்பில்லாத மாநிலமாகிவிட்டது தமிழ்நாடு: கனிமொழி

எஸ்.பி. வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூன்று பேர் ராஜிநாமா!
கர ஓடிடி தேதி அறிவிப்பு!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


