அரசு விரைவு பேருந்துகளை தனியாா்மயமாக்குவதை கண்டித்து பிஆா்டிசி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
புதுவையில் அரசு விரைவுப் பேருந்துகளை தனியாா்மயமாக்குவதை கண்டித்து, புதுவை சாலைப் போக்குவரத்து வளா்ச்சிக் கழக (பி.ஆா்.டி.சி.) ஊழியா்கள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.









