மாதத் தவணை: வாடிக்கையாளா்களுக்கு வங்கிகள் நெருக்கடி: புதுவை அரசுக் கொறடா குற்றச்சாட்டு
மத்திய அரசின் உத்தரவுகளை மீறி வங்கிகள் மாதத் தவணை கேட்டு வாடிக்கையாளா்களுக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக புதுவை அரசுக் கொறடா ஆா்.கே.ஆா்அனந்தராமன் குற்றஞ்சாட்டினாா்.










