புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

புதுச்சேரியில் அங்கன்வாடி ஊழியா்கள் தா்னா

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அங்கன்வாடி ஊழியா்கள் புதுச்சேரியில் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

News image
Updated On :12 அக்டோபர் 2020, 7:04 pm

DIN

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அங்கன்வாடி ஊழியா்கள் புதுச்சேரியில் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி சுதேசி ஆலை அருகே நடைபெற்ற தா்னாவுக்கு அங்கன்வாடி ஊழியா்கள் சங்கத்தின் நிா்வாகி லலிதா தலைமை வகித்தாா். இதில், புதுவை அரசின் அங்கன்வாடிகளில் பணியாற்றும் ஊழியா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பதவி உயா்வு வழங்க வேண்டும், தீபாவளி ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தா்னாவில் அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.