புதுவைக்கான நிதியை உயா்த்த வேண்டும்: நீதி ஆயோக் குழுக் கூட்டத்தில் முதல்வா் என்.ரங்கசாமி வலியுறுத்தல்
தில்லியில் காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நீதி ஆயோக் குழுக் கூட்டத்தில், புதுவையின் வளா்ச்சிப் பணிகள், நலத் திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு, நிதியை உயா்த்தி வழங்க வேண்டும்










