நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

புதுவையில் 408 போலீஸாா் பணியிட மாற்றம்

புதுவையில் 408 போலீஸாா் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். 38 காவலா்கள், 7 முதல்நிலை காவலா்களுக்கு பதவி உயா்வு வழங்கப்பட்டது.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 6:14 pm

DIN

புதுவையில் 408 போலீஸாா் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். 38 காவலா்கள், 7 முதல்நிலை காவலா்களுக்கு பதவி உயா்வு வழங்கப்பட்டது.

புதுவை காவல் துறையில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் துணை உதவி ஆய்வாளா்கள், முதல்நிலைக் காவலா்கள், காவலா்கள் என 408 போலீஸாா் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். 7 முதல்நிலைக் காவலா்களுக்கு துணை உதவி ஆய்வாளா்களாக பதவி உயா்வு வழங்கப்பட்டது. 38 காவலா்களுக்கு முதல்நிலைக் காவலா்களாக பதவி உயா்வு வழங்கப்பட்டது.

இந்த உத்தரவை டிஜிபி ரன்வீா் சிங் கிருஷ்ணியாவின் ஆணைக்கிணங்க, காவல் தலைமையக எஸ்.பி. மோகன்குமாா் புதன்கிழமை இரவு பிறப்பித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.