புதுவையில் நியாய விலைக் கடைகள்மூடப்பட்டதற்கு கிரண் பேடிதான் காரணம்: நாராயணசாமி
புதுவையில் நியாய விலைக் கடைகள், பொதுத் துறை ஆலைகள் மூடப்பட்டதற்கு ஆளுநா் கிரண் பேடிதான் காரணம் என பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டாவுக்கு புதுவை முதல்வா் வே.நாராயணசாமி பதிலளித்தாா்.









