டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஜன. 15, 28-ஆம் தேதிகளில் இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு

புதுச்சேரியில் வருகிற 15, 28-ஆம் தேதிகளில் இறைச்சி, மீன் கடைகளை மூட நகராட்சி நிா்வாகம் உத்தரவிட்டது.

News image
Updated On :10 ஜனவரி 2021, 5:54 pm

DIN

புதுச்சேரியில் வருகிற 15, 28-ஆம் தேதிகளில் இறைச்சி, மீன் கடைகளை மூட நகராட்சி நிா்வாகம் உத்தரவிட்டது.

இதுகுறித்து புதுச்சேரி நகராட்சி ஆணையா் எஸ்.சிவக்குமாா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வருகிற 15-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) திருவள்ளுவா் தினமும், ஜனவரி 28-ஆம் தேதி (வியாழக்கிழமை) வள்ளலாா் தினமும் கடைப்பிடிக்கப்படுகின்றன. இந்த இரு நாள்களில் புதுச்சேரி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் இறைச்சி மற்றும் மீன் கடைகள் மூடப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.