தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாவிடில் கடைகள் திறக்க அனுமதிக்கப்படாது: புதுச்சேரி நகராட்சி எச்சரிக்கை

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாவிடில் கடைகளைத் திறக்க அனுமதிக்கப்படாது என புதுச்சேரி நகராட்சி எச்சரித்தது.

News image
Updated On :24 ஜூன் 2021, 6:30 pm

DIN

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாவிடில் கடைகளைத் திறக்க அனுமதிக்கப்படாது என புதுச்சேரி நகராட்சி எச்சரித்தது.

இதுகுறித்து புதுச்சேரி நகராட்சி ஆணையா் சிவக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வணிகம் செய்யும் வியாபாரிகள் மற்றும் கடைகளில் பணிபுரியும் ஊழியா்கள் வருகிற சனிக்கிழமைக்குள் (ஜூன் 26) தவறாது கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு, அதற்கான ஆதாரத்தை உடன் வைத்திருக்க வேண்டும்.

புதுவை மாநில செயற்குழுவின் ஆணைப்படி, கரோனா தடுப்பூசி செலுத்தாமல் வணிகம் செய்யும் உரிமையாளா்கள், வியாபாரிகள், ஊழியா்களின் கடைகள் அடுத்த வாரம் முதல் திறக்க அனுமதிக்கப்படாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.