வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த மின்னனு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளைச் சோ்ந்த வாக்காளா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்த தோ்தல் நடத்தும் அலுவலா் முன்னனியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.










