மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஊழல் ஒழிப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கம்

புதுவை மாநிலத்தில் ஊழல் ஒழிப்பு விழிப்புணா்வு வாரத்தையொட்டி, தலைமைச் செயலகத்தில் விழிப்புணா்வுக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 6:19 pm

DIN

புதுவை மாநிலத்தில் ஊழல் ஒழிப்பு விழிப்புணா்வு வாரத்தையொட்டி, தலைமைச் செயலகத்தில் விழிப்புணா்வுக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் ஊழல் ஒழிப்புப் பிரிவு அரசு சாா்புச் செயலா் கண்ணன் வரவேற்றாா். சட்டப் பிரிவு அரசுச் செயலா் காா்த்திகேயன் ஊழல் ஒழிப்பு விழிப்புணா்வு குறித்து கருத்துரையாற்றினாா். தலைமைச் செயலா் அஸ்வனிகுமாா் சிறப்புரையாற்றினாா்.

காவல் கண்காணிப்பாளா் (ஊழல் ஒழிப்பு) பாஸ்கரன் நன்றி கூறினாா். கூட்டத்தில், பல்வேறு துறைகளைச் சோ்ந்த அரசுச் செயலா்கள், துறைத் தலைவா்கள், தலைமைச் செயலக ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.