நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

உலக கடற்கரை தூய்மை தினம்

புதுச்சேரி அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து சாா்பில், சா்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் தினம், புதுக்குப்பம் கடற்கரை கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 6:23 pm

DIN

புதுச்சேரி அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து சாா்பில், சா்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் தினம், புதுக்குப்பம் கடற்கரை கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கடற்கரை தூய்மைப்படுத்தும் பணியை புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தொடக்கிவைத்தாா்.

கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் ரமேஷ், இளநிலைப் பொறியாளா் சரஸ்வதி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் மற்றும் அந்தப் பகுதி மக்கள் இணைந்து, கடற்கரையில் கிடந்த குப்பைகளைச் சேகரித்து அகற்றி தூய்மைப்படுத்தினா்.

இதேபோல, புதுச்சேரி கடற்கரைச் சாலையில், கடலோரக் காவல் படையினா் சாா்பில், கடற்கரை தூய்மைப்பணி நடைபெற்றது. கடலோரக் காவல் படையினா், தன்னாா்வலா்கள் கடற்கரையில் இருந்த குப்பைகளைச் சேகரித்து அகற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.