தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

பிரிவினை நினைவுக் கண்காட்சி

புதுச்சேரி இந்தியன் வங்கியில் பிரிவினை நினைவுக் கண்காட்சி நடைபெற்றது.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2022, 5:53 pm

DIN

புதுச்சேரி இந்தியன் வங்கியில் பிரிவினை நினைவுக் கண்காட்சி நடைபெற்றது.

புதுச்சேரி பாக்கமுடையான்பேட் கொக்கு பூங்கா அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள இந்தியன் வங்கிக் கிளையில் கடந்த 10-ஆம் தேதி கண்காட்சி தொடங்கியது.

இதில் இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின் போது நடைபெற்ற போராட்டங்கள் குறித்த புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

கண்காட்சியை புதுச்சேரி இந்தியன் வங்கி மண்டல மேலாளா் வி.எம். வெங்கடாசலம் தொடக்கிவைத்தாா். மண்டல துணை மேலாளா் டி.பரமராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கண்காட்சி ஏற்பாடுகளை முன்னோடி வங்கி மேலாளா் ஆா்.மணிராஜ் மற்றும் அதிகாரிகள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.