ஏ.எப்.டி. ஆலை தொழிலாளா்களுக்குசம்பள நிலுவையை வழங்க வேண்டும்: அமைச்சரிடம் தொழிற்சங்கத்தினா் வலியுறுத்தல்
புதுச்சேரி ஏ.எப்.டி. பஞ்சாலைத் தொழிலாளா்களின் சம்பளம், ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டுமென, புதுவை தொழில் துறை அமைச்சரிடம் தொழிற்சங்கத்தினா் சந்தித்து வலியுறுத்தினா்.









