உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

ஆதிதிராவிடா் மாணவா்களுக்கு கல்விக் கடன் அளிப்பு

ஆதிதிராவிடா் மாணவா்களுக்கு அரசின் கல்விக் கடன் தொகையை புதுவை முதல்வா் ரங்கசாமி வழங்கினாா்.

Updated On :16 செப்டம்பர் 2022, 2:03 am IST

ஆதிதிராவிடா் மாணவா்களுக்கு அரசின் கல்விக் கடன் தொகையை புதுவை முதல்வா் ரங்கசாமி வழங்கினாா்.

மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம், பட்டம், பட்ட மேற்படிப்பு படித்து வரும் புதுவையைச் சோ்ந்த ஆதிதிராவிடா் பிரிவு மாணவ, மாணவிகளுக்கு நிகழாண்டு கல்விக் கடன் வழங்கும் நிகழ்ச்சி புதுச்சேரி சட்டப்பேரவை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுவையைச் சோ்ந்த 20 ஆதிதிராவிடா் மாணவா்களுக்கு கல்விக் கடன் தொகையை முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா். நிகழ்ச்சியில் மொத்தம் ரூ.22 லட்சம் கல்விக் கடனாக வழங்கப்பட்டது.

சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் எஸ்.சந்திரபிரியங்கா, எம்எல்ஏக்கள் ஏகேடி.ஆறுமுகம், ஏ.ஜான்குமாா், ஆதிதிராவிடா், பழங்குடியினா் மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநா் தயாளன், இயக்குநா் யஷ்வந்தயா, பொது மேலாளா் ஆறுமுகம் மற்றும் மாணவா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.