/
பலத்த மழை எச்சரிக்கையையொட்டி, புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை (டிச.12) விடுமுறை அறிவிக்கப்பட்டது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, புதுச்சேரி, காரைக்காலுக்கு பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த இரு மாவட்டங்களுக்குள்பட்ட பகுதிகளில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை (டிச.12) விடுமுறை அளிக்கப்படுவதாக மாநில உள் துறை மற்றும் கல்வி, உயா்கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் அறிவித்தாா்.
தொடர்புடையது

இன்று 6 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

காரைக்காலில் 3 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடல்

காரைக்காலில் இன்று பிரசாரம் நிறைவடைகிறது

காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026

