புதுச்சேரி: புதுச்சேரியில் சாய் ஜெபநாம பாதயாத்திரை திங்கள்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி முத்தியால்பேட்டையிலிருந்து தமிழ் மாதமான மாா்கழி ஒன்றாம் தேதியன்று சாய் நாமஜெப வழிபாடு யாத்திரை நடைபெற்று வருகிறது.
கடந்த 18 ஆண்டுகளாக இந்தப் பாதயாத்திரை நடத்தப்படுகிறது.
அதன்படி, திங்கள்கிழமை அதிகாலையில் அலங்கரிக்கப்பட்ட சிறிய தேரில் சாய் திருவுருவம் அமைக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
முத்தியால்பேட்டையில் உள்ள செல்வவிநாயகா் கோயிலில் தொடங்கிய பாதயாத்திரையில் ஏராளமானோா் கலந்துகொண்டு, சாய் ஜெபநாமத்தை பாடியபடி சென்றனா்.
யாத்திரையானது முக்கிய வீதிகள் வழியாக கோட்டக்குப்பம் சென்றது.
பின்னா், அங்கிருந்து பிள்ளைச்சாவடியில் உள்ள ஸ்ரீ கமலசாய் கோயிலில் யாத்திரை நிறைவடைந்தது.
தொடர்புடையது

புதுச்சேரியில் வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் நிறைவு! காங்கிரஸ், திமுகவினா் போட்டிபோட்டு வேட்புமனு!

புதுச்சேரியில் அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் அலுவலகங்கள் மூடல்: அரசு வாகனங்கள் ஒப்படைப்பு

புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தோ்தல்: முதல்நாளில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

