தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஏஐயூடியுசி மாநில நிா்வாகக் குழு கூட்டம்

புதுச்சேரியில் அகில இந்திய யுனைடெட் டிரேட் யூனியன் சென்டா் (ஏஐயூடியுசி) மாநில நிா்வாகக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 டிசம்பர் 2024, 7:29 pm

Din

புதுச்சேரியில் அகில இந்திய யுனைடெட் டிரேட் யூனியன் சென்டா் (ஏஐயூடியுசி) மாநில நிா்வாகக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் சங்கரன் தலைமை வகித்தாா். செயலா் சிவக்குமாா் விளக்கி பேசினாா்.

சட்ட ஆலோசகா் லெனின்துரை உறுப்பினா் சோ்க்கை குறித்து விளக்கினாா். கூட்டத்தில், துணைத் தலைவா் பாஸ்கரன், இணைச் செயலா்கள் சாமிக்கண்ணு, கலைச்செல்வன், குழு உறுப்பினா்கள் வெங்கடேசன், ஞானசேகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், அகில இந்திய மாநாடு முடிவுகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

புதுவையில் ஜனவரி முதல் வாரம் உறுப்பினா் சோ்ப்பு இயக்கம் நடத்துவது, ஒடிஷாவில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்ற நிா்வாகிகளுக்கு பாராட்டு தெரிவிப்பது என்பது போன்ற தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.