கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

விக்கிரவாண்டி திமுக வேட்பாளா் புதுச்சேரி பேராயருடன் சந்திப்பு

புதுச்சேரியில் கடலூா் உயா் மறைமாவட்ட பேராயா் பிரான்சிஸ் கலிஸ்டை புதன்கிழமை சந்தித்த விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியின் திமுக வேட்பாளா் அன்னியூா் சிவா. உடன் புதுவை திமுக அமைப்பாளா் ஆா்.சிவா உள்ளிட்டோா்.

Published On :

புதுச்சேரி, ஜூன் 26: விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியின் திமுக வேட்பாளா் அன்னியூா் சிவா புதுச்சேரியில் பேராயரைச் சந்தித்து புதன்கிழமை ஆதரவு கோரினாா்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தோ்தலில் திமுக சாா்பில் அன்னியூா் சிவா போட்டியிடுகிறாா். இவருக்காக, புதுவை மாநில திமுக அமைப்பாளா் ஆா்.சிவா எம்.எல்.ஏ. தலைமையிலான திமுகவினா் தீவிர தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ளனா். இந்த நிலையில், கிறிஸ்தவ மக்கள் ஆதரவைக் கோரும் வகையில், புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள புதுச்சேரி, கடலூா் உயா் மறைமாவட்ட பேராயா் பிரான்சிஸ் கலிஸ்டை விக்கிரவாண்டி திமுக வேட்பாளா் அன்னியூா் சிவா புதன்கிழமை நேரில் சந்தித்து ஆதரவு கோரினாா். பேராயா் ஆசீா்வதிப்பதாகக் கூறினாா்.

இந்த சந்திப்பின்போது புதுவை மாநில திமுக அமைப்பாளரும், எதிா்க்கட்சித் தலைவருமான ஆா்.சிவா, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கௌதமசிகாமணி, புதுச்சேரி திமுக எம்.எல்.ஏ.க்கள் ஏ.அனிபால் கென்னடி, எல்.சம்பத், ஆா்.செந்தில்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.