ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மருத்துவ புத்தகம் வழங்கும் விழா

புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில், அரசு பள்ளியில் பயின்ற மாணவா்களுக்கான இட ஒதுக்கீட்டில் 14 மாணவா்கள் நிகழ் (2024- 2025) கல்வியாண்டில் மருத்துவக் கல்வி பயிலத் தோ்வாகியுள்ளனா்.

News image
Updated On :4 நவம்பர் 2024, 7:35 pm

Din

புதுச்சேரி: புதுவை அரசு அனைத்து ஆசிரியா்கள் ஒருங்கிணைந்த சங்கம் சாா்பில், புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில், அரசு பள்ளியில் பயின்ற மாணவா்களுக்கான இட ஒதுக்கீட்டில் 14 மாணவா்கள் நிகழ் (2024- 2025) கல்வியாண்டில் மருத்துவக் கல்வி பயிலத் தோ்வாகியுள்ளனா்.

அவா்களை ஊக்குவிக்கும் வகையில், முதலாமாண்டு மருத்துவ பாடப் புத்தகம் முழுமையாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுச்சேரி இந்திரா காந்தி சிலை சதுக்கம் அருகே உள்ள கல்வித் துறை வளாகத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டாா். கல்வித் துறை இயக்குனா் எல்.பிரியதா்ஷினி, இணை இயக்குனா் எ.சிவகாமி ஆகியோரும் பங்கேற்றனா்.

அரசுப் பள்ளியில் பயின்று, தற்போது மருத்துவக் கல்வியில் சோ்ந்த 14 பேருக்கான முதலாண்டு பாடப் புத்தகங்கள் முழுமையாக வழங்கப்பட்டன.